ஆடு, கோழி, மீன், முட்டை...! பெரும் படையல் திருவிழா

x

மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் ஆலயத்தில் பெரும் படையல் திருவிழா நடைபெற்றது.

இதில் முக்கிய நிகழ்வாக, பேச்சியம்மனுக்கு ஆடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்ட அனைத்து விதமான அசைவ உணவுகள், இனிப்பு மற்றும் பழ வகைகளை பெண்கள் படையலிட்டனர்.

இதனை தொடர்ந்து, பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்