ராட்சத நிலச்சரிவு..மிகப்பெரிய கட்டிடம் சேதம் - காணாமல் போன 10 பேர்

x

இத்தாலியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவின் போது மிகப்பெரிய கட்டிடம் சேதமடைந்ததில், 10 பேரை காணவில்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்