80 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தோழிகள்... இணையம் கொண்டாடும் அன்பு தோழிகள்...!

x

நட்பு.... இந்த உலகில் மிக அழகிய உறவு... அதிலும் பள்ளிகால நட்பு எல்லோருக்கும் சிறப்பு... எத்தனை வயதானாலும் பசுந்தளிராக மனதில் இனித்துக்கொண்டே இருக்கும். காலப் போக்கில் ஒருவரை ஒருவரை சந்திக்காத சூழலை கூட காலம் உருவாக்கலாம்.. அதிலும் பெண் தோழிகள் நிலையே சொல்லவே வேண்டாம்... அவர்களின் சந்திப்பு என்பது அபூர்வமானதுதான்... அப்படியொரு சூழலில், நீண்ட காலம் கழிந்து உயிர் தோழியை சந்தித்தால் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்று.. ஆம் 80 ஆண்டுகள் கழித்து இரு தோழிகள் சந்தித்த அந்த நெகிழ்ச்சிமிகு காட்சி இணையத்தில் இதயங்களை கொள்ளையடித்து வேகமாக பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்