முதல்வரை சந்தித்து நினைவுப்பரிசை வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் | cmstalin

x

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சந்தித்தார். முதல்வரை சந்தித்த ஸ்ரீகாந்த், 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப்பரிசை அவரிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்