#BREAKING || மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாடு வரலாறு... சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண - ஆளுநர் போட்ட அதிரடி உத்தரவு

x

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு/"வரலாற்றில் நினைவுக்கூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆவணப்படுத்த வேண்டும்"/பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு/நினைவுக்கூரப்படாத வீரர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமை நம் முன் உள்ளது - ஆளுநர்/நாட்டுக்காக செய்த தியாகங்கள், போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களைப் பற்றி ஆவணப்படுத்துவது நம் கடமை - ஆளுநர்/அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்/கோப்புக்காட்சி/5/சுதந்திர போராட்ட வீரர்கள் -


Next Story

மேலும் செய்திகள்