வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்....மழை நீரில் தத்தளிக்கும் நகரங்கள் | Spain | Flood | Rain

x

கிழக்கு ஸ்பெயின் நாட்டில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெருக்கள், வீடுகள், வாகனங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன... அல்டாயா நகரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு மறு அறிவிப்பு வரும் வரை ஓடுபாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணிகளை மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்