தெலங்கானாவில் தீ விபத்து,,,,​ரூ.30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் தீக்கிரையாயின

தெலங்கானாவில் தீ விபத்து,,,,​ரூ.30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் தீக்கிரையாயின
x

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்லகுட்டா பகுதியில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமாகியதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்