"2 மாதத்தில் 25,000 வழக்குகளில் இறுதி அறிக்கை" - தென் மண்டல காவல்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு

x

தென்மாவட்டங்களில், 25 ஆயிரம் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்