நானும் படிக்க வரேன்... நூலகத்திற்குள் நுழைந்த கட்டுவிரியன்

x

ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையத்தில் நூலகத்திற்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த நூலகத்தின் கண்காணிப்பாளர், தீயணைப்பு வீரர்கள் தகவல் அளித்தார். பின்னர், விரைந்து வந்த வீரர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்