சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரம்.. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன தகவல் | Erode |GirlEggdonation

சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x

சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் 50 முதல் 70 வரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது தொர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரிக்க உள்ளதாக தெரிவித்த அவர், உறுதி செய்யப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்