கருமுட்டை விற்பனை... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்... சிக்கும் மருத்துவமனைகள்

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் பகுதி தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை ஆய்வு
x

ஈரோட்டில் சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் விசாரணை தொடரும் என சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்