மூர்க்கத்தனமாக துரத்தி வந்த யானை.. மரண பயத்தில் ரிவர்ஸில் சென்ற கார் - ஊட்டியில் அதிர்ச்சி

x

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டத்தை ஒரு கார் கடந்து செல்ல முற்பட்டபோது, கூட்டத்தில் இருந்த யானை ஒன்று காரை நோக்கி துரத்தி வந்தது. கார் ஓட்டுநர் சுதாரித்து, வேகமாக இயக்கியதால் உயிர் தப்பினர். அங்கேய முகாமிட்டிருந்த யானைகள், நீண்ட நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்