புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது.

x

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குதல் கண்டித்து காலவரையற்ற போராட்டம் அறிவிsத்து மின் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக உப்பளம் சாலையில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்துறை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் இன்று இரவு திடீரென கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்