"தலைவர், பொது செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்" -திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

x

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை பச்சைப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்குழு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 9 தேதி காலை 9 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்