"கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

x

"கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

"கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்"..

உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன்,சத்யநாராயணபிரசாத் கருத்து..

உசிலம்பட்டி மூக்கையா தேவர் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்வி சேவையில் மாணவர்கள் பின்புலத்தை பார்க்க கூடாது என்றனர்..

"வளர்ந்த நாடுகளில் மாணவரின் மதிப்பெண்ணை பார்த்து முழு கல்வி செலவை அரசே ஏற்கிறது"..

கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - நீதிபதிகள்..

உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..


Next Story

மேலும் செய்திகள்