கடற்கரையில் நிலநடுக்கம்; அதிர்ந்து போன வாகனம்..பயத்தில் குரைத்த நாய் - அதிர்ச்சி காட்சிகள்

x

கடற்கரையில் நிலநடுக்கம்; அதிர்ந்து போன வாகனம்..பயத்தில் குரைத்த நாய் - அதிர்ச்சி காட்சிகள்

சிலி நாட்டிலுள்ள பயோபியோ பகுதியின் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேனெட் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சிகளை தீயணைப்பு துறையினர் பகிர்ந்துள்ளனர். அதில், தீயணைப்பு நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் நிலநடுக்கத்தில் அதிர்ந்து போன காட்சிகளும், சாலைகளில் உள்ள நாய் பயத்தில் குரைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்