போதையில் தள்ளாடிய அரசு பேருந்து நடத்துநர்... இப்போ கிளம்புமா.. கிளம்பாதா..?கடுப்பான பயணிகள்

x

போதையில் தள்ளாடிய அரசு பேருந்து நடத்துநர்... இப்போ கிளம்புமா.. கிளம்பாதா..?கடுப்பான பயணிகள்


ஆலங்குளத்தில் அரசு பேருந்து நடத்துநர், பணி நேரத்தின் போது போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை செல்லவிருந்த அரசு பேருந்தில் நடத்துநர் மது போதையில் இருந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் பேருந்து சுமார் 2 மணி நேரம் பயணத்தை தொடர முடியாத நிலை உருவானது. பின்னர், சுமார் 9:30 மணியளவில் அதே நடத்துநருடன் குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்