டிரைவரே இல்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த லாரி - 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்

x

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென முன்னோக்கி நகர்ந்து, 4 வயது சிறுவன் மீது மோதியது. இதில், சிறுவன் ரித்திஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்