"காலை எழுந்தவுடன் தந்தி என்ற நிலையை உருவாக்கியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்" - வைகோ புகழாரம்

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்