"இன்ஃபுளுவென்சா காய்ச்சல் பற்றி பதற்றம் அடைய வேண்டாம்"அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

இன்ஃபுளுவென்சா காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்