ஆத்ம லிங்கேஸ்வரரை பக்தி பரவசத்துடன் தரிசிக்கும் நாய்! - சேலத்தில் அதிசய நிகழ்வு

x

ஆத்ம லிங்கேஸ்வரரை பக்தி பரவசத்துடன் தரிசிக்கும் நாய்! - சேலத்தில் அதிசய நிகழ்வு


சேலம் வலசையூரில் ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் சாமியை நாய் வழிபடும் அதிசயத்தை பக்தர்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர். இக்கோயிலில் சுமார் 18 அடி உயரத்தில் ஆத்ம லிங்கேஸ்வரர் சிலை அமைந்துள்ளது... கோயிலில் வளர்ந்து வரும் பைரவர் என்றழைக்கப்படும் நாய், சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் போதெல்லாம், குரைத்து குரைத்து சத்தம் எழுப்பி லிங்கேஸ்வரரை வழிபடுகிறது... குறிப்பாக முதல் அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்யபிஷேகம் செய்யும் போது பைரவர் நாய் இவ்வாறு வழிபடுவது மக்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்