"தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டினார்?" உச்சநீதிமன்றம் வரை சென்ற விவகாரம்

x

தாஜ் மஹாலின் உண்மையான வரலாறை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில்

தாஜ் மஹலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே இது குறித்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த மே 12-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்