"நேர்மையான தேர்தலைதான் தேமுதிக எதிர்கொள்ளும்" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

x

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர்

"திமுக ஆட்சி கலைக்கப்படும் என பலரும் கூறுகின்றனர்"

"நேர்மையான தேர்தலைதான் தேமுதிக எதிர்கொள்ளும்"

"இரு தேர்தலையும் ஒன்றாக நடக்கும் என இப்போது கூற முடியாது"

"நேர்மையான ஆட்சி, தேர்தல் நடக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு"


Next Story

மேலும் செய்திகள்