கனமழையால் தவிக்கும் டெல்டா...சாய்ந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா - கவலையில் விவசாயிகள்

x

கனமழையால் தவிக்கும் டெல்டா...சாய்ந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா - கவலையில் விவசாயிகள்

கனமழை காரணமாக நாகையில் 40,000 ஏக்கருக்கு மேலான சம்பா பயிர்கள் சேதம்

கீழையூர், திட்டச்சேரியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன

தஞ்சாவூரில் கனமழை காரணமாக சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள் நிறுத்தம்

3.50 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மணியை அறுவடை செய்ய முடியாத சூழல்

மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்தம்


Next Story

மேலும் செய்திகள்