குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம்... பீதியில் கிராம மக்கள்

x

விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு, குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கண்டெடுப்பு, குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்