தந்தை கண் முன்னே 18 வயது மகளை தூக்கி காரில் கடத்தி சென்ற கும்பல்.. எதுவும் செய்ய முடியாமல் பின்னாடியே ஓடிய சோகம்

x

தந்தையுடன் கோயிலுக்கு சென்ற பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல்/தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம், தந்தையை தாக்கி 18 வயது மகளை கடத்தி சென்ற கும்பல், தந்தையின் கண்முன்னே மகளை கடத்தி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி...இளம்பெண்ணை கடத்தி சென்ற 4 பேரை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்