#Breaking || கடலூர் பட்டாசு ஆலை விபத்து... பட்டாசு வாங்க வந்தவருக்கு நேர்ந்த விபரீதம்

x

கடலூர் மாவட்டம் எம்.புதூர் நாட்டு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வசந்தா (45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்