சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் - இயக்குநர் லிங்குசாமி பரபரப்பு விளக்கம்

x

பிவிபி செக் மோசடி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்