மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு | Corona | Kerala | Covid19 | CoronaUpdates

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கிய உள்ளது. அதன்படி, கேரளாவில் ஒரே நாளில் ஆயிரத்து 197 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கிய உள்ளது. அதன்படி, கேரளாவில் ஒரே நாளில் ஆயிரத்து 197 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன், மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின், மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 58 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 747 உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்