அமைச்சருக்கு கொரோனா உறுதி

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
x

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, இருவரும் பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, தங்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சர் வீணா ஜார்ஜ், ஆட்சியர் திவ்யா ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்