கிறிஸ்தவ அமைப்பினருடன் தகராறு - பாஜகவினர் குண்டுகட்டாக கைது

x

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரது விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சிபிஐ, உத்தரபிரதேச அரசு பதிலளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டி, அண்ணா நகரில் மதப்பிரச்சாரம் தொடர்பாக பாஜக மற்றும் கிறிஸ்தவ அமைப்பிடையே தகராறு எழுந்தது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கலைக்க முயன்ற போது இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்