சர்ச்சையான திருப்பூர் ரயில் நிலையம் - அதிகாரிகள் எடுத்த அதிரடி

x

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் இருந்த காகித அறிவிப்பு பதாகையை அதிகாரிகள் நீக்கினர். ரயில் நிலையத்தில் புதிதாக ஒட்டப்பட்ட காகித அறிவிப்பு பதாகையில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் சகயோக் என, எழுதப்பட்டிருந்தது. அனைத்து மொழியினரும் சகயோக் என படிப்பதால், அதன் அர்த்தம் புரிந்து கொள்வது குறித்து பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதையறிந்த ரயில்வே அதிகாரிகள், சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்ட காகித அறிவிப்பு பதாகையை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்