புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறை புகார், டீக்கடை, கோயிலில் அனுமதி மறுப்பு..

x

புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் இரட்டை குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் முக்கையா மற்றும் அய்யனார் கோயிலில் சாமி ஆடிய சிங்கம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்