"வெளியே போ நாயே" என விரட்டிய பூசாரி.. சாதி திமிருக்கு சிறுமியின் சவுக்கடி.. பொட்டில் அடித்து சொன்ன 'நிஜ' அயலி

x

பெரியார் மண்...பாரதியின் பூமி... என்றெல்லாம் பெருமை கொள்ளும் தமிழகத்தில்தான் 80 ஆண்டுகளாக ஆலய பிரவேசத்திற்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்....

சுற்றிலும் மக்கள் வெள்ளம்.. கோயில் அருகே குவிக்கப்பட்ட காவலர்கள்... இவற்றை பார்க்கும் போது ஏதோ கோயில் திருவிழா போல...! என்று நாம் நினைக்கலாம்... ஆம் இதுவும் ஒரு வகையில் திருவிழா தான்... பல தலைமுறையாக இழைக்கப்பட்டு வந்த அநீதியை பொசுக்கி.. மனிதத்தை விதைக்கும் திருவிழா இது.

நாடு சுதந்திரம் பெற்று... டிஜிட்டலை நோக்கி ஒய்யார நடை போட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும்... 80 ஆண்டுகளாக ஊர் கோயிலுக்குள் நுழைய தலித் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த அவலமும் தொடர தான் செய்திருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்