வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ராணிப்பேட்டை ஆட்சியரகம் இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ராணிப்பேட்டை ஆட்சியரகம் இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
x

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ராணிப்பேட்டை ஆட்சியரகம் இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

வண்ண விளக்குகளால் மிளிர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகள் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், முதலமைச்ச்ர் ஸ்டாலின், ஆட்சியர் அலுவலகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி ஆட்சியர் அலுவலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தது. புதிய ஆட்சியர் அலுவலகத்தின் அழகை பொதுமக்கள் பலரும் தங்கள் குடும்பத்தோடு நேரில் பார்வையிட்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்