#BREAKING | சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல் - 7 பேர் பலி |ஆந்திராவில் பரபரப்பு

x

ஆந்திர மாநிலம் கந்துக்கூரில், சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் நெரிசல், கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம், நிகழ்ச்சியில் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்