"சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் நோக்கம் இல்லை" - அமைச்சர் சேகர்பாபு

x

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை தற்போது காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்