சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை...பிடிபட்ட 2 கர்நாடக மாநில கொள்ளையர்கள் - அன்பு கூடுதல் காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி

x
  • சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர் சந்திப்பு
  • பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக பேட்டி
  • பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூருவில் 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்
  • "டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினோம்"
  • "பெங்களூரை சேர்ந்த 6 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது"
  • "கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கங்காதரன் கைது செய்யப்பட்டுள்ளார்"
  • "கோவையை சேர்ந்த காரை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்"

Next Story

மேலும் செய்திகள்