2 பைக்குகள் மோதி பயங்கர விபத்து...ஸ்பாட்டிலேயே பலியான இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னையை அடுத்த ஆவடி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

செங்குன்றத்தை சேர்ந்த விஷ்ணு, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், மின்கம்பத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்