ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் அத்துமீறல்... பாலியல் புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் அத்துமீறல்... பாலியல் புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்
x

சென்னையில் முகப்பேரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் வேதியியல் ஆசிரியர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் நல கமிட்டியில் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளின் தொலைபேசி எண்ணை பெற்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுவரை ஆசிரியர் மீது எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில், காவல் துறையினர் தாமாக முன்வந்து விசாரணையை துவங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்