"எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாத்தியாப்பா..!" - பாலத்தின் மீது ஏறி இறங்க முடியாமல் தவித்த பூனை

x

சென்னை வேளச்சேரியில் 40 அடி உயரம் கொண்ட ரயில்வே மேம்பாலத்தில் மீது ஏறி, இறங்க முடியாமல் சிக்கி தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்