#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - செப்.29-ல் இறுதி விசாரணை

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - செப்.29-ல் இறுதி விசாரணை


வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்

"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்"


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல்/வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு


செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது செப்டம்பர் 29-ல் இறுதி விசாரணை


"அமைச்சர் மீதான வழக்கு - விரிவாக விசாரிக்கப்படும்"


Next Story

மேலும் செய்திகள்