கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

x

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்


கன்னியாகுமரி அருகே கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. கண்ணன்புதூரில் நடைப்பெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. அப்போது, ஆரல்வாய்மொழி முதல் செண்பகராமன்புதூர் வரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டியை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்