கொடூரமாக தாக்கிக்கொண்ட... பள்ளி-கல்லூரி மாணவர்கள் -பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

x

கொடூரமாக தாக்கிக்கொண்ட... பள்ளி-கல்லூரி மாணவர்கள் -பரபரப்பான சிசிடிவி காட்சிகள்


தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிகொள்ளும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் கூட சங்கரன் கோவிலில் மாணவர்கள் சண்டையிடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... வடக்குரதவீதியில் அரசுப்பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தக்கிக் கொண்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது... சுற்றி இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டும் கூட அந்த மாணவர்கள் மல்லுக்கு நின்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்