பிரதமராக முதல் உரையில்... இங்கிலாந்து மக்களை எச்சரித்த ரிஷி சுனக்

x

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,

அவரை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமராக நியமித்தார்.

பங்கிஹாம் அரண்மனையில் வைத்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ரிஷி சுனக், அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அப்போது புதிய அரசை அமைக்க வருமாறும் ரிஷி சுனக்கிற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் அழைப்பு விடுத்தார்.

இனி கடினமான முடிவுகள் பலவற்றை இங்கிலாந்து மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்