ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த பாஜக எம்எல்ஏ

x

சேலத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகரின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நலம் விசாரித்தார்.

அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவரின் வீட்டின் மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என, குற்றஞ்சாட்டினார்


Next Story

மேலும் செய்திகள்