ஆசியக்கோப்பை டி20 இறுதிப் போட்டி | கோப்பையை கைப்பற்றப் போவது யார்? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

x

ஆசியக்கோப்பை டி20 இறுதிப் போட்டி | கோப்பையை கைப்பற்றப் போவது யார்? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ஆசியக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோத உள்ளன. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஆசியக் கோப்பை வரலாற்றில் 5 முறை கோப்பையை இலங்கை கைப்பற்றியுள்ளதால் ஆறாவது முறையாக கைப்பற்றும் முனைப்பில் வீர‌ர்கள் உள்ளனர். பாகிஸ்தான் 2 முறை ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதுவரை ஆசியக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதியதில், 2 முறை இலங்கையும், ஒரு முறை பாகிஸ்தானும் வென்றுள்ளதால், இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்