மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு முற்றுபுள்ளி.. புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

x

மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒன்பது பாஜக மற்றும் 9 சிவ சேனா ஏக் நாத் சண்டே சேர்ந்தவர்கள் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விரிவாக்கத்திற்காக பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் ராஜ் பவனை சென்றடைந்தார்.

விழா மேடைக்கு மகாராஷ்டிரா முதல்வர் எக் நாத் ஷிண்டே வருகை தேவேந்திர பட்னாவிஸ் உள்துறை அமைச்சகம் கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் முக்கிய இலாக்காக்களும் பாஜக எம்எல்ஏ களுக்கு கிடைக்கும் என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்