"காங்கிரஸை பலவீனப்படுத்தி மாநில தலைவர் பதவியை பறிக்க முயற்சி?" - ரஞ்சன்குமார் குற்றச்சாட்டு

x

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி மாநில தலைவர் பதவியை பறிக்க செல்வபெருந்தகை முயற்சி செய்வதாக அந்த கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்