"பார்த்து பேசுங்கள்" கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு சொன்ன அட்வைஸ்

x

ஆத்தூரில் நடைபெற்றசேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள் இருப்பதால், எச்சரிக்கையோடு வார்த்தைகளை பேச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்